பூமிக்கு அடியில் சிவன் கோயில்!!

பூமிக்கு அடியில் இருந்த பழங்காலத்து கோயில் மதில் சுவரை கரூர் மாவட்ட மக்கள் கண்டுபிடித்துள்ளனர். முழுவதையும் தோண்டி பார்ப்பதற்குள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் தோண்டிய குழியை மூடச் சொன்னதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் மேட்டுத்திருக்காம்புலியூர் கிராமத்தில்தான் குறித்த பழங்கால கோயில் பூமிக்கடியில் இருப்பது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி குறித்த ஊர் மக்கள் தெரிவிக்கையில் இரண்டு மாதத்திற்கு பின்னர் பெய்த மழை காரணமாக தரையில் ஒரு சிறிய லிங்கமும், மூன்றடி … Continue reading பூமிக்கு அடியில் சிவன் கோயில்!!